Thursday, 7 March 2013

விழியால் கரைகிறேன்




ஏன் இந்த கொடூர பார்வை 
காதல் தானே செய்தேன் 
களவாட வில்லையே 




என்னவளே உன் பிரிவு 
என்னெஞ்சில் ஒரு கோடி குண்டூசிகளை 
கொட்டி அழுதியதுபோல் உள்ளதடி